முதன் முதலாக நீ அழுது நான் ரசித்த நிமிடங்கள் நீ விழுந்து நான் ஓடியா தருணங்கள் நீ பேசி நான் ரசித்த வரிகள் இப்படி எத்தனை சொல்வது என் மழலை சொத்துக்களை! அம்மாவின் குரலிது.